வீட்டில் கஞ்சா செடி வளா்த்த 52 வயது முதியவா்..! மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
வீட்டில் கஞ்சா செடி வளா்த்த 52 வயது முதியவா்..! மடக்கியது பொலிஸ்..

திருகோணமலை- உப்பாறு சோளவெட்டுவான் பகுதியில் கஞ்சா செடியை வளா்த்தவா் கைது செ ய்யப்பட்டிருக்கின்றாா். 

மூன்று அடி உயரமான கஞ்சா செடியை தனது வீட்டில் வளர்த்து வந்த 52 வயதுடையவரை தாம் கைது செய்ததாக போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியையும் கிண்ணியா பொலிஸார் வசம் ஒப்படைத்தாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இந்நிலையில் கிண்ணியா பொலிஸார் தமக்கு பாரப்படுத்தப்பட்ட சந்தேக நபரையும் கஞ்சா செடியையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை 

மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு