தேவாலயங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகாியுங்கள்..! பேராயா் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பால் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
தேவாலயங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை அதிகாியுங்கள்..! பேராயா் மல்கம் ரஞ்சித்தின் அறிவிப்பால் பரபரப்பு..

இலங்கையில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங் களில் பாதுகாப்பை அதிகாியுங்கள் என பேராயா் கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிப திக்கு கோாிக்கை முன்வைத்திருக்கின்றாா். 

இதுதவிர, மக்கள் அதிகமாக செறிந்து காணப்படுகின்ற இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கர்தினால் கோரிக்கை விடுத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. கர்தினாலின் இந்தக் கோரிக்கை குறித்து 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவுறுத்தலை வழங்கியிருப்பதாக பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதற்கமைய அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் 

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு