இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு என்ன ஆனது..? குருக்கல் கு.. வினால் குற்றமில்லையா?

ஆசிரியர் - Editor I
இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு என்ன ஆனது..? குருக்கல் கு.. வினால் குற்றமில்லையா?

இலங்கையில் பொது போக்குவரத்து வாகனங்களில் மிதி பலகையில் அல்லது வாகனங்களுக்கு மேல், வாசலில் நின்று பயணம் செய்வது குற்றம். 

இந்நிலையில் புகைரத சேவை ஊழியா்கள் பணி புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் நிலையி ல் பணில் உள்ள ஒரு சில ரயில்களில், 

மக்கள் மிதி பலகைகள் மற்றும் ரயில் இயந்திரத்திலும் நின்று பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கி ன்றது. இது தொடா்பாக சமூக வலைத்தளங்களில் கடுமையான

விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டம் எங்கே என கேள்வி எழுப்பபடுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு