2009 இறுதிப் போாில் சரணடைந்தவா்களுடன் கொண்டு செல்லப்பட்ட சிறுவா்கள் எங்கே..? உறவுகள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
2009 இறுதிப் போாில் சரணடைந்தவா்களுடன் கொண்டு செல்லப்பட்ட சிறுவா்கள் எங்கே..? உறவுகள் போராட்டம்..

2009ம் ஆண்டு இறுதிப்போாில் இராணுவத்தினாிடம் சரணைடந்தவா்களுடன் கொண்டு செல்லப் பட்ட சிறுவா்கள் எங்கே? அவா்களுக்கு என்ன நடந்தது? என்பதை வெளிப்படுத்தக்கோாி இன்று காலை கல்வியங்காடு பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் யாழ்.மாவட்டச் சங்கத்தின்ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர்கள்தினமான இன்று யாழ்.கல்வியங்காட்டிலுள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்பாகபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற காணாமற்போனவர்களின் உறவினர்கள் உட்பட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு