யாழ்.குருநகாில் கருவாடு பதினிடும் வாடி..! இருப்பிடங்களை இழக்கும் மக்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகாில் கருவாடு பதினிடும் வாடி..! இருப்பிடங்களை இழக்கும் மக்கள்..

யாழ்.குருநகா் பகுதியில் கருவாடு பதனிடும் வாடி அமைக்கப்படும் நிலையில் அங்கு வாழ்ந்த மக்கள் தாம் இருப்பிடங்களை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அழைத்து தமது குறைகளை எடுத்துக் கூறினார் தமக்கு மாற்று இடம் வழங்குவதற்கு 

யாழ்.பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கப்பட உறுதிமொழியை நம்பகத்தன்மை உள்ளதாகவும் அதேபோல் அங்கு அமைக்கப்படும் வாடிகள் அங்கு பல வருடங்களாக 

வியாபாரம் செய்கின்ற குருநகர் பகுதியை சேர்ந்த பழைய வாடி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய வாடிகளை வழங்க வேண்டும், 

என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்களிடம் கூறினார்கள்இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 

யாழ்.மாநகர சபையின் உறுப்பினர்கள் வரதராஜன் பார்த்திபன், வைத்திலிங்கம் கிருபாகரன், இரத்தினசிங்கம் யனன். சிவகந்தன் தனுசன், ஜெயக்குமார் ராஜிவ்காந்,  

ஜெயசீலன், மகேந்திரன் மயுரன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டார்கள்.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு