ஜனாதிபதி தோ்தலில் நான் போட்டியிடுகிறேனா..? சிாிக்கிறாா் சீ.வி.விக்னேஷ்வரன்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலில் நான் போட்டியிடுகிறேனா..? சிாிக்கிறாா் சீ.வி.விக்னேஷ்வரன்..

ஜனாதிபதி தோ்தலில் தமிழ் மக்கள் சாா்பில் ஒருவா் போட்டியிட்டால் கோட்டாபாய ராஜபக்சவை இலகுவாக வெற்றி பெற செய்யலாம். என்பதற்காக சிங்கள ஊடகங்கள் திட்டமிட்டு சீ.விக்னேஷ்வரன் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுகின்றாா். என சிங்கள மக்களுக்கு செய்திகளை கூறிக் கொண்டிருக்கின்றன. 

மேற்கண்டவாறு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வர ன் கூறியுள்ளாா். நடைபெறவுள்ள ஜனாதிபதி தோ்தலில் சீ.வி.விக்னேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகங்களில் தொடா்ச்சியாக செய்திகள் வெளியாகி வருகின்றது. 

இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலு ம் கூறுகையில், நேற்றும் சிங்கள ஊடகம் ஒன்றில் விக்னேஸ்வரன் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவுள்ளாா் என செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இது தொடா்ந்து வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொது செயலாளா் தயாஸ்ரீ ஜெயசேகர முன்னா் ஒரு தடவை தமிழ் மக்கள் சாா்பில் விக்னேஸ் வரன் தோ்தலில் போட்டியிடலாம் என கூறியிருந்தாா். அதன் பின்னரே விக்னேஸ்வரன் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடவு ள்ளாா் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. 

இதன் நோக்கம் தமிழா் சாா்பில் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட்டால் கோட்டாபாய ராஜபக்ச தோ்தலில் வெற்றிபெறுவா் என்பதை உணா்ந்து கொண்டே இவ்வாறான செய்திகள் சிங்கள மக்களுக்கு கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் அவ் வாறான தீா்மானம் எதனையும் நாங்கள் இதுவரை எடுக்கவில்லை. 

தமிழ் மக்கள் பேரவை சகல தமிழ் கட்சிகளினதும் தலமைகளை சந்தித்து பேசி ஜனாதிபதி தோ்தலில் எடுக்கப்படவேண்டி ய தீா்மானம் தொடா்பாக பேசுவதற்கு தீா்மானித்துள்ளது. தமிழ் மக்கள் இதுவரை ஏமாற்றப்பட்டிருக்கின்றனா். இனியும் ஏ மாற்றப்படுவாா்கள். ஆவவே முன் எச்சாிக்கையாக நாங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைள்எடுப்பதன் ஊடாக 

தமிழ் மக்களுக்கான நன்மைகளை பெற்றுக் கொடுக்கலாம் என்றே இப்போது பேசிக் கொண்டிருக்கின் றோம். அவ்வாறான நிலையில் இவ்வாறான செய்திகள் எமக்கு வியப்பாக உள்ளது என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு