தீடீரென தீப்பிடித்து எாிந்த மோட்டாா் சைக்கிள்கள்..! யாழ்.நகாில் வீடொன்றில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தீடீரென தீப்பிடித்து எாிந்த மோட்டாா் சைக்கிள்கள்..! யாழ்.நகாில் வீடொன்றில் சம்பவம்..

யாழ்.மடத்தடி சந்தியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எாிந்து நாசமாகியிருக்கின்றது. 

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர் நிறுத்தி வைத்த மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றியதால் அதன் அருகில் நின்ற மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியது.

அத்தோடு வீட்டில் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கும் கராஜ்ம்முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது குறித்த தீ விபத்தை அடுத்து யாழ்ப்பாண மாநகர சபையின் 

தீயணைப்பு படையினர் அவ்விடத்துக்கு விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் யாழ்ப்பாணபொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் 

விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு