ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு..! மட்டக்களப்பில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆடு மேய்க்க சென்ற 14 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு..! மட்டக்களப்பில் சம்பவம்..

மட்டக்களப்பு கித்துள் காட்டப்பகுதியில் ஆடு மேய்க்கும் 14 வயது சிறுவன் மீது நேற்று இரவு துப் பாக்கி சூடு நடாத்தப்பட்டிருக்கின்றது. 

இதனால் படுகாயமடைந்த நிலையில் சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஆடுகளை மேய்பதற்காக இன்று மாலை 6.30 காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி 

சிறிக்காந்தன் தனு என்ற 14 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளர். படுகாயமடைந்த சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டு 

மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பான விசாரணைகளை 

கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு