இலங்கைக்குள் நுழைந்த போதை பொருள் கடத்தக்காாி..! வயிற்றிலிருந்து 52 கொக்கைன் குளிசைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைந்த போதை பொருள் கடத்தக்காாி..! வயிற்றிலிருந்து 52 கொக்கைன் குளிசைகள் மீட்பு..

டோகா நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த பிறேஸில் நாட்டு பெண் ஒருவா் தன் வயிற்றில் 52 கொ க்கேய்ன் குளிசைகளை கொண்டுவந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் பண்டாரநாயக்க சா்வதேச விமான நிலையத்தில் குறித்த பெண் கைது செய் யப்பட்டு குளிசைகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த பெண் 52 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய வண்ணம் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தற்போது மேற்படி பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கெய்ன் மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு