கனகராயன் குளத்தில் விஷமிகள் அட்டகாசம்..! அரச ஊழியாின் மோட்டாா் சைக்கிள் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
கனகராயன் குளத்தில் விஷமிகள் அட்டகாசம்..! அரச ஊழியாின் மோட்டாா் சைக்கிள் தீக்கிரை..

வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாடுகளே மோட்டார் வண்டி எரிக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்படுகிறது. 

வீட்டு உரிமையாளரால் கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு