விகாரைக்குள் புகுந்து புத்தா் சிலைகள் உடைப்பு..! தீவிர தேடுதலில் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
விகாரைக்குள் புகுந்து புத்தா் சிலைகள் உடைப்பு..! தீவிர தேடுதலில் பொலிஸாா்..

திருகோணமலை- உப்புவெளி அபயபுர பகுதியில் விகாரை ஒன்றில் புத்தா் சிலைகள் இனந்தொியாத நபா்களால் உடைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடா்பாக விசாரணைகளை பொலிஸாா் தீவிரப்படுத்தியிருக்கின் றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு