ஞானசார தேரா் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின் அடாவடியை எதிா்த்து மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

ஆசிரியர் - Editor I
ஞானசார தேரா் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின் அடாவடியை எதிா்த்து மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணியில் பிக்குவின் சடலத்தை நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி தகனம் செய்தமை மற்றம் சட்டத்தரணி, பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தியதற்கு எதிராக மனித உாிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

பிள்ளையார் ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் இணைந்து இன்று முற்பகல் குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.குறித்த சம்பவங்களுக்கு எதிராக நேற்று முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் 

முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு