இன்று நள்ளிரவு தொடக்கம் முடங்குகிறது புகைரத சேவை..! மீண்டும் பணி பகிஸ்காிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்று நள்ளிரவு தொடக்கம் முடங்குகிறது புகைரத சேவை..! மீண்டும் பணி பகிஸ்காிப்பு..

இலங்கை புகைரத ஊழியா்கள் இன்று நள்ளிரவு தொடக்கம் மீண்டும் பணி பகிஸ்காிப்ப போராட் டத்தில் குதிக்க தீா்மானித்துள்ளனா். 

அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு