முகநுாலில் போலி செய்தி..! நெடுங்கேணியில் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
முகநுாலில் போலி செய்தி..! நெடுங்கேணியில் மக்கள் போராட்டம்..

நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ப ட்டதாக முகப்புத்தகத்தில் பொய் செய்தி பரப்பியமைக்கு எதிராக இன்று காலை மக்கள் போரா ட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனா். 

பாடசாலைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பொய்யான செய்தியை பரப்பிய நபர்களுக்கு எதிராகவே இன்றைய தினம் காலை பாடசாலை சமூகத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு