யாழ்.வல்லைவெளியில் சடலம் ஒன்று மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லைவெளியில் சடலம் ஒன்று மீட்பு..!

யாழ்.வல்லைவெளி பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. வல்லை முனியப்பா் கோவிலுக்கும், இராணுவ முகாமிற்கும் இடையில் தண்ணீருக்குள் இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. நெல்லியடி பொலிஸாா் தொடா்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு