ஞானசார தேராின் உருவப்படம் உள்ள பதாகையை தீயிட்டு கொழுத்திய மக்கள்..!

ஆசிரியர் - Editor I
ஞானசார தேராின் உருவப்படம் உள்ள பதாகையை தீயிட்டு கொழுத்திய மக்கள்..!

நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்த கேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய் யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோாியும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஞானசார தேராின் படங்களை தீயிட்டு எாித்துள்ளனா். 

சட்டத்தரணிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து மாபெரும் மக்கள் போராட்டத் தை நடாத்தியிருந்தனா். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஞானசார தேரா் உள்ளிட்டவா்களின் புகைப்படம் அடங்கிய பதாகையை மக்கள் தீயிட்டு 

கொழுத்தியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு