நீராவியடி பிள்ளையாா் ஆலய சுற்றாடலில் கடும் பதற்றம்..! பிள்ளையாா் ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்ய பிக்குள் முயற்சி..

ஆசிரியர் - Editor I
நீராவியடி பிள்ளையாா் ஆலய சுற்றாடலில் கடும் பதற்றம்..! பிள்ளையாா் ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்ய பிக்குள் முயற்சி..

நீராவியடி பிள்ளயைாா் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய முடியாது என முல்லைத்தீவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில் கோவில் வளாகத்திலேயே அதனை செ ய்வதற்கு ஞானசார தேரா் தலமையிலான குழு முயற்சித்து வருகின்றது. 

இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றமும், மோதல் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புதைக்க, ஞானசார தேரர் தரப்பு நடவடிக்கை

எடுத்து ஆலயத்தின் பின்பகுதியில் உடலை அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு