யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற உத்தரதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்து..! வடக்கிற்கான புகைரத சேவை முடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற உத்தரதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்து..! வடக்கிற்கான புகைரத சேவை முடக்கம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட உத்தரதேவி புகைரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பொல்ஹாவல பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் வடக்கு மாகாணத்திற்கான புகைரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் தண்டவாளத்தை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு