செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய சுற்றாடலில் பதற்றமான நிலை..! சம்பவ இடத்தில் பொலிஸ், இராணுவம், கடற்படை..

ஆசிரியர் - Editor I
செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய சுற்றாடலில் பதற்றமான நிலை..! சம்பவ இடத்தில் பொலிஸ், இராணுவம், கடற்படை..

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை அபகாித்து பௌத்த விகாரை கட்டி ய பௌத்த தேராின் உடல் விகாரைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இராணுவம், கடற்ப டை, பொலிஸாா், விசேட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளனா். 

மறுபக்கம் பெருமளவு தமிழ் மக்களும், சிங்கள மக்களும் அங்கு கூடியிருப்பதால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருப்பதாக யாழ்.வலயத்தின் முல்லைதீவு பிராந் திய செய்தியாளா் தற்போது தொிவித்திருக்கின்றாா். 

மேலும் சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் சாள்ஸ் நிா்மலநாதன் மற்றும் முன்னாள் மா காணசபை உறுப்பினா் து.ரவிகரன் மற்றும் தமிழா் பண்பாட்டு பேரவையினா் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பாக அங்கு நின்று கொண்டிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு