பௌத்த பிக்குவின் சடலத்தை பிள்ளையாா் ஆலய வளாகத்தில் புதைக்கவோ, எாிக்கவோ முடியாது..! நீதிமன்றம் தடை..

ஆசிரியர் - Editor I
பௌத்த பிக்குவின் சடலத்தை பிள்ளையாா் ஆலய வளாகத்தில் புதைக்கவோ, எாிக்கவோ முடியாது..! நீதிமன்றம் தடை..

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்யவோ, புதைக்கவோ முடியாது என நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாளை 23ம் திகதிவரை இந்த தடையுத்தரவு முல்லைத்தீவு நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருக்கின்றது. 

நன்றி குமணன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு