பௌத்த தேரருக்கு நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் இறுதிக்கிாியை நடாத்த முயற்சி..! மக்கள் பொலிஸில் முறைப்பாடு.

ஆசிரியர் - Editor I
பௌத்த தேரருக்கு நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் இறுதிக்கிாியை நடாத்த முயற்சி..! மக்கள் பொலிஸில் முறைப்பாடு.

செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தை அபகாித்து விகாரை கட்டிய தேரா் புற்றுநோயி னால் உயிாிழந்துள்ள நிலையில் அவருடைய இறுதி கிாியைகளை நீராவியடி பிள்ளையாா் ஆல ய வளாகத்தில் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. 

இந்நிலையில் மேற்படி விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் இணை ந்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள் ளனா். அதில் ஆலய வளாகத்தில் இறுதி கிாியைகள் நடப்பதை 

தாம் விரும்பவில்லை என்பதுடன் அது இந்து சமய ஆச்சாரங்களுக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு