பரசூட் விபத்தினால் கடலில் விழுந்த இராணுவ கொமாண்டோ சிப்பாய் பலி..!

ஆசிரியர் - Editor I
பரசூட் விபத்தினால் கடலில் விழுந்த இராணுவ கொமாண்டோ சிப்பாய் பலி..!

குச்சவெளி பகுதியில் இடம்பெற்ற பரசூட் அணிவகுப்பின்போது ஏற்பட்ட விபத்தில் இராணுவ கொமாண்டோ படை சிப்பாய் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

குச்சவெளி கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாடல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாக 

இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.காலி-ஹவுபே-மாவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இராணுவ கமாண்டோ வீரர் 

ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர் கனேமுல்ல 4 வது கமாண்டோ பிரவில் பணியாற்றி வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு