யாழ்.மாவட்டத்தில் 92 வீதமான காணிகளை மக்களிடம் கொடுத்துவிட்டோம்..! மிகுதி 8 வீதத்தையும் கொடுப்போம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 92 வீதமான காணிகளை மக்களிடம் கொடுத்துவிட்டோம்..! மிகுதி 8 வீதத்தையும் கொடுப்போம்..

இலங்கை இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லுாா் கந்தசுவாமி ஆலயம், நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு நடாத்தியிருக்கின்றாா். 

நல்லுாா் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஊடகங்களை சந்தித்த இராணுவ தளபதி சவேந்திரசில் வா யாழ்.மாவட்டத்தில் 92 வீதமான காணிகளை இராணுவம் விடுவித்திருக்கின்றது. மிகுதி 8 வீதமான காணிகள்

பலாலி விமான நிலையத்தை சூழவுள்ளது. அதனையும் மக்களிடம் மீள கையளிப்பதற்கு இரா ணுவம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு