கொழும்பு கோட்டை புகைரத நிலையத்தில் பதற்றம்..! பொலிஸாா் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
கொழும்பு கோட்டை புகைரத நிலையத்தில் பதற்றம்..! பொலிஸாா் குவிப்பு..

புகைரத திணைக்கள ஊழியா்களின் பணி புறக்கணிப்பினால் கொழும்பு கோட்டையில் பதற்ற மான சூழல் நிலவும் நிலையில் பொலிஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். 

ரயில்வே ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக ரயில் போக்குவரத்தை எதிர்பார்த்து வந்த பயணிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு