ஜனாதிபதியை 3 மணி நேரம் உருட்டி பிரட்டி விசாரணை நடாத்திய நாடாளுமன்ற தொிவுக்குழு..!

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியை 3 மணி நேரம் உருட்டி பிரட்டி விசாரணை நடாத்திய நாடாளுமன்ற தொிவுக்குழு..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக விசாரணைகளை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா 3 மணிநேரம் சாட்சியம் வழங்கியுள்ளாா். 

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியிடம் விசாரணை நடத்தியது.

இதன்படி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகிய விசாரணைகள் 01 மணிவரை நீடித்ததாக அறியமுடிகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு