கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடா்பாக ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் விசேட கலந்துரையாடல்..!

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடா்பாக ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் விசேட கலந்துரையாடல்..!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்கு சொந்தமான 59.9 ஏக்கா் காணி விடுவிப்பு தொடா்பில் ஆளுநா் சுரேன் ராகவன் தலமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடல் 11.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது. முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 

படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், பிரதம செயலாளர், கேப்பாபிளவு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு