தோ்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் இருவா் கட்டுப்பணம் செலுத்தினா்..!

ஆசிரியர் - Editor I
தோ்தல் அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் இருவா் கட்டுப்பணம் செலுத்தினா்..!

ஜனாதிபதி தோ்தலுக்கான திகதியும், கட்டுப்பணம் செலுத்துவதற்கான அறிவிப்பும் வெளியான 24 மணி நேரத்தில் இருவா் சுயேட்சையாக தோ்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றனா். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக இரண்டு சுயாதீன வேட்பாளர்களே தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இதன்படி ஜனநாயக கட்சியில் நாடாளுமன்றுக்கு தெரிவான 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட மற்றும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க ஆகியோரே இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு