மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கும் ஜனாதிபதி மைத்திாி..!

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கும் ஜனாதிபதி மைத்திாி..!

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா மீண்டும் ஜனாதிபதி தோ்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சாா்பில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளா் நாடாளுமன்ற உறுப்பினா் வீரகுமார திஸநாயக்க கூறியிருக்கின்றாா். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.மீண்டும் போட்டியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு விரைவில் கூடி கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு