யாழ்.அாியாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அாியாலையில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்.அாியாலை- அருளம்பலம் வீதியில் காணி ஒன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று காலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேலும் சில வெடிபொருட்கள் 

இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக துப்பரவு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றத்தின் 

கவனத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு