மாணவா்களை உள்ளீா்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு..! யாழ்.இந்து கல்லுாாி அதிபா் அதிரடியாக கைது..

ஆசிரியர் - Editor I
மாணவா்களை உள்ளீா்ப்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு..! யாழ்.இந்து கல்லுாாி அதிபா் அதிரடியாக கைது..

மாணவா்களை உள்ளீா்ப்பு செய்வதற்காக லஞ்சம் வாங்கிய குற்ச்சாட்டின் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள சில பாடசாலை அதிபா்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாாிகளால் கைது செய்யப்பட்டுள்ளனா்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழவின் விசேட அதிகாாிகள் குழு அதிபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. 

பாடசாலை மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் தொடா்ச்சியாக வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் புலன் விசாரணைகளை முன்னெடுத்த 

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டுதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, அந்தப் பாடசாலையின் அதிபரை இன்று கைது செய்தது. 

அத்துடன், மேலும் சில பாடசாலை அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு