சற்றுமுன்னா் நடந்த கோர விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு, 3 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
சற்றுமுன்னா் நடந்த கோர விபத்து..! இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு, 3 போ் படுகாயம்..

ஹபறணை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், 3 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலையில் சோ்க்கப்பட்டனா். 

ஹபரணை - பொலன்னறுவை வீதியில், வேன் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், வாகனத்தில் பயணித்த, இருவர் உயிரிழந்துள்ளதுடன், 

மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு