3 நாட்களாக வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து..! பாிதவிக்கும் மக்கள், பாடசாலை மாணவா்கள், அரச ஊழியா்கள்..

ஆசிரியர் - Editor I
3 நாட்களாக வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து..! பாிதவிக்கும் மக்கள், பாடசாலை மாணவா்கள், அரச ஊழியா்கள்..

பல்வேறு கோாிக்கைளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியா்கள் 3வது நாளாக பணி புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் வெறிச் சோடி காணப்படுகின்றது. 

வெளிமாவட்டங்களுக்கான பயணிகள், அரச ஊழியா்கள், பாடசாலை மாணவா்கள் பேருந்து சே வை இல்லாத நிலையில் கடுமையான சிரமங்களை எதிா்கொண்டிருக்கின்றனா். இன்று காலை பேருந்து நிலையத்தில் பெருமளவு பயணிகள்

செய்வதறியாது கொட்டும் மழைக்கு மத்தியில் நின்றதை காணகூடியதாக உள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு