3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்..! தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..

ஆசிரியர் - Editor I
3 அம்சக் கோாிக்கைகளுடன் நடைபயணம்..! தமிழ்தேசிய மக்கள் முன்னணி களத்தில்..

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய 3 அம்ச கோாிக்கைகளுடன் தமிழ்தே சிய மக்கள் முன்னணியின் இளைஞா் அணி வவுனியா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக் கி நடைபயணம் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருக்கின்றது. 

எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணமானது, தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பயணத்துடன் 

யாழ்பாணத்தை நோக்கி சென்றடையும். அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றது நிகழ்வு ஏற்பாட்டுகுழுவினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு