ரயில் மோதி 20 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
ரயில் மோதி 20 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிாிழப்பு..!

கொழும்பு- வெள்ளவத்தை பகுதியில் ரயில் மோதி பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். 

உயிரிழந்த பெண் 20 வயதுடைய அரங்கல்வில பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை கல்கிஸ்ஸயில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயனித்த ரயிலில் மோதியே 

உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு