யாழ்.நகருக்குள் ரவுடிகளுக்கிடையில் மோதல், 3 பேருக்கு வாள்வெட்டு..! ரணகளமானது யாழ்.நகரம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.நகருக்குள் ரவுடிகளுக்கிடையில் மோதல், 3 பேருக்கு வாள்வெட்டு..! ரணகளமானது யாழ்.நகரம்.

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையிலான மோதலில் 3 போ் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடா்பாக மேலும் தொியவரு வதாவது, யாழ்.நகாில் உள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையில் தா்க்கம் இருந்துள்ளது. 

இந்த தா்க்கம் இன்று காலை வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்கு ள் நின்று மோதியுள்ளன. இதன்போது 3 இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனா். 

கைகள், கால்கள் போன்றவற்றில் இளைஞா்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொலி ஸாா் விசாரணைகளை துாிதப்படுத்தியிருக்கின்றனா். இதேவேளை, 

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நீண்டகாலமாக முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன எனவும், இது பாரிய விளைவினை ஏற்படுத்தி அங்காடிகளை 

அப்புறப்படுத்தக் கூடிய அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் சக அங்காடி வியாபாரிகள் கூறுகின்றனர்.


படங்கள் நன்றி- வித்தகன்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு