முல்லைத்தீவில் ஆரம்பமானது கூட்டம்..! காரசாரத்திற்கு குறைவில்லையாம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் ஆரம்பமானது கூட்டம்..! காரசாரத்திற்கு குறைவில்லையாம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது. 

வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில், நா ம உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், 

சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் 

உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து முல்லைத்தீவு 

மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள காணி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு