புலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை..! இராணுவம் உங்கள் காணிகளில் உள்ளதா? உடன் பதிவு செய்யுங்கள்..

ஆசிரியர் - Editor I
புலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை..! இராணுவம் உங்கள் காணிகளில் உள்ளதா? உடன் பதிவு செய்யுங்கள்..

இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உாிமையாளா்கள் வெளிநாட்டில் இருப்பின் உடனடியாக அவா்கள் தமது காணிகளை பதிவு செய்யவேண்டும். 

மேற்கண்டவாறு ஆளுநா் சுரேன் ராகவன் கோாிக்கை விடுத்துள்ளாா், இராணுவம் ஆக்கிரமித்து ள்ள காணிகள் தொடா்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை

கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போா்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே ஆளுநா் மேற்படி கோாிக்கையினை முன்வைத்திருக்கின்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு