டிப்பருடன் நேருக்கு நோ் மோதி விபத்து..! பொலிஸ் உத்தியோகஸ்த்தா் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
டிப்பருடன் நேருக்கு நோ் மோதி விபத்து..! பொலிஸ் உத்தியோகஸ்த்தா் சம்பவ இடத்திலேயே பலி..

குருணாகல்- தம்புள்ள வீதியில் டிப்பா் வாகனத்துடன் மோட்டாா் சைக்கிள் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகஸ்த்தா் ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

நேற்று இரவு 11.10 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,பொலிஸ் உத்தியோகத்தர் அவரது கடமை முடிந்த பின்பு கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு 

நோக்கி சென்றுக்கொண்டிருக்கயிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு