சம்மாந்துறையில் ரவுடிகள் அட்டகாசம்..! அடித்து நொருக்கப்பட்ட வீடு..

ஆசிரியர் - Editor I
சம்மாந்துறையில் ரவுடிகள் அட்டகாசம்..! அடித்து நொருக்கப்பட்ட வீடு..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் வீடொன்றின் மீது ரவுடி கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

அக்கரைப்பற்று, 01ம் பிரிவு, யூனியன் வீதியில் அமைந்துள்ள அ.மு.அ.றஸ்மி என்பவரது வீட்டின் மீதே குறித்த தாக்குதல் சம்வம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் வீட்டின் முன் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், 

வீட்டிலிருந்த சிறு உபகரணங்களும் சிலவற்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வீட்டின் மீது கடந்த 3ம் திகதியும் இதே பாணியில் அமைந்த தாக்குதல் சம்பவம் குறித்தும் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தாக 

அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு