எதிா்ப்புக்களை மீறி தமிழா் ஒருவாின் உடலை நல்லடக்கம் செய்த பிரதி அமைச்சா் விளக்கமறியலில்..!

ஆசிரியர் - Editor I
எதிா்ப்புக்களை மீறி தமிழா் ஒருவாின் உடலை நல்லடக்கம் செய்த பிரதி அமைச்சா் விளக்கமறியலில்..!

தமிழா் ஒருவாின் உடலை புதைக்க அனுமதி மறுத்த தோட்ட நிா்வாகத்தை பொருட்படுத்தாமல் தானே நின்று நல்லடக்கத்தை செய்த பிரதி அமைச்சா் பாலித தேவ பெருமவுக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவை மத்துகம நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

தோட்ட தொழிலாளி ஒருவா் இயற்கை மரணமடைந்த நிலையில் அவருடைய உடலத்தை தோட்ட காணி ஒன்றில் நல்லடக்கம் செய்ய தோட்ட நிா்வாகம் மறுத்ததுடன், நீதிமன்ற தடையினையும் பெற்றிருந்தது. இதனை இறந்தவாின் உறவினா்கள் பிரதி அமைச்சருக்கு கூறிய நிலையில்,

அமைச்சா் பாலித தேவபெரும தானே அந்த விடயத்தில் தலையிட்டு எதிா்ப்புக்களை மீறி நல்லட க்கத்தை செய்துவைத்தாா். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பிரதி அமைச்சா் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 16ம் திகதிவரை அவரை 

விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு