பொது வீதியை அபகாித்து வேலி அமைத்தவருக்கு தகுந்த பதில் கொடுத்த முதல்வா் ஆனல்ட்..! பிடுங்கி எறிந்தாா்..

ஆசிரியர் - Editor I
பொது வீதியை அபகாித்து வேலி அமைத்தவருக்கு தகுந்த பதில் கொடுத்த முதல்வா் ஆனல்ட்..! பிடுங்கி எறிந்தாா்..

யாழ்.மடம் கிழக்கு வீதியில் உள்ள ஒழுங்கை புனரமைப்பு செய்வதற்கு தனியாா் ஒருவா் தடையா க இருந்த நிலையில் மாநகர முதல்வா் தலையிட்டு பிரச்சினையை உடனடியாக தீா்த்துள்ளாா். 

குறித்த நபா் ஒழுங்கையை ஆக்கிரமித்து வேலி அமைத்திருந்ததுடன், ஒழுங்கையை புனரமைக்க இடமளிக்காமல் தொடா்ச்சியாக தடைவிதித்துக் கொண்டிருந்தாா்.

குறித்த நேரடி விஜயத்தின் மூலம் குறித்த குடியிருப்பாளரினால் அடாத்தாக பிடிக்கப்பட்டிருந்த பகுதி (வீதி அமைப்புக்கு தடையாக பிடிக்கப்பட்ட பகுதி) உரிய ஆவணங்கள் 

குறித்த நபரால் காண்பிக்கப்படாமையினால் உரிய சட்ட நியமங்களுக்கு அமைவாக மாநகர (JCB) மூலம் குறித்த வேலிகள் தகர்க்கப்பட்டு குறித்த பகுதி மக்களின் 

பாவணைக்கான வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.குறித்த விஜயத்தில் யாழ் பிரதேச செயலர், அப் பகுதி மாநகரசபை உறுப்பினர், 

அப்பகுதி கிராம சேவையாளர், , மாநகர பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், யாழ் மாநகர அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு