கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வவுனியா இளைஞன் தமிழகத்தில் கைது..! கடுமையான விசாரணை..

ஆசிரியர் - Editor I
கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த வவுனியா இளைஞன் தமிழகத்தில் கைது..! கடுமையான விசாரணை..

இந்தியாவுக்குள் சட்டத்திற்கு மாறாக நுழைய முயற்சித்த வவுனியா மாவட்டத்தை சோ்ந்த ஒரு வா் தமிழகம்- இராமேஸ்வரம் பொலிஸாாினால் நேற்றய தினம் கைது செய்யப்பட்டுள்ளாா். 

வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு