அதிரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட ரூபவாஹினி கூட்டுத்தாபனம்..! நடக்கப்போவது என்ன..?

ஆசிரியர் - Editor I
அதிரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட ரூபவாஹினி கூட்டுத்தாபனம்..! நடக்கப்போவது என்ன..?

அரச ஊடகமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் 2140/15 என்னும் இலக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையதளத்தில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு