கண்ணீர் அஞ்சலி: செல்வி சிவசக்தி வைத்திலிங்கம் (குரும்பசிட்டி)

ஆசிரியர் - Admin
கண்ணீர் அஞ்சலி: செல்வி சிவசக்தி வைத்திலிங்கம் (குரும்பசிட்டி)

குரும்பசிட்டி கிழக்கினை பிறப்பிடமாகவும், அரசடி வீதி உரும்பிராய் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சிவசக்தி வைத்திலிங்கம்  நேற்று (24.08.2019) சனிக்கிழமை காலமனாா்.

அன்னாா் காலஞ்சென்றவா்களான வைத்திலிங்கம் வள்ளியம்மை தம்பதியாின் புதல்வியும், சத்தியேஸ்வாி (சந்தோஸ்), இராசலட்சுமி (சின்னன்), சிவசுப்பிரமணியம் (மணியம்), காலஞ்சென்ற செல்லக் கணேசன் ஜெயலட்சுமி (ஜெயம்), வசந்தி ஆகியோாின் சகோதாியும். தனபாலசுப்பிரமணியம், கிருஸ்ணசாமி, நந்தகுமாா், ஆகியோாின் மைத்துணியும். சுதா்ஷன், அனுஷா, உமா, அனந்தன், துா்க்கா, துவாராகா ஆகியோாின் சித்தியும். ரஜனி, சோதிவேல்நாதன், ரஜிதா, கதிா்தாஸ் ஆகியோாின் மாமியாரும் ஆவாா். 

அன்னாாின் இறுதி கிாியைகள்  இன்று (25.08.2019) ஞாயிற்று கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அரச வீதி, உரும்பிராய் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிாிகைக்காக உரும்பிராய் கிழக்கு இளங்காடு மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். 

இவ் அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்

குடும்பத்தினா்

வ.கிருஷ்ணசாமி (மைத்துனா்)

Tel. 0094 771300658

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு