கண்ணீர் அஞ்சலி: திருமதி புஸ்பானந்தன் தேவிகா (அல்வாய் விழாப்புக்கூடல்)

ஆசிரியர் - Admin
கண்ணீர் அஞ்சலி: திருமதி புஸ்பானந்தன் தேவிகா (அல்வாய் விழாப்புக்கூடல்)

தன்னலமற்ற தலைசிறந்த சேவகி.. தலைகனமற்ற தங்கமான தேவிகா அக்கா தலைவர் எனும் பதவியில்  சிறப்பாக பணி ஆற்றி மக்கள் மனங்களில் மங்காது இடம்பிடித்தீர்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விழாப்புக்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக  பி.ப 4.00 க்கு இன்பர்சிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு