மீன் தருமாறு மீனவா்களை அச்சுறுத்திய கடற்படை..! கொடுக்க மறுத்த மீனவா்கள் மீது தாக்குதல், படகை அடித்து நொருக்கி அட்டகாசம்.

ஆசிரியர் - Editor I
மீன் தருமாறு மீனவா்களை அச்சுறுத்திய கடற்படை..! கொடுக்க மறுத்த மீனவா்கள் மீது தாக்குதல், படகை அடித்து நொருக்கி அட்டகாசம்.

யாழ்.வடமராட்சி கிழக்கு- வத்திராயன் கடற்பகுதியில் தொழிலுக்கு சென்று திரும்பிக் கொண்டி ருந்த படகை வழிமறித்த கடற்படையினா் படகு மீதும், மீனவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனா். 

தமக்கு மீன் தருமாறு கோரி படகை வழிமறித்து, மீனைப் பெற்றுக் கொண்ட கடற்படையினர் படகு மீது, தமது படகை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் படகு கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்து, சக மீனவர்களி்ன் உதவியுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு