பிக் பாஸ் லொஸ்லியா திருமணமாகி பின் விவாகரத்தானவரா..? இணையத்தில் அதிா்ச்சியை உண்டாக்கிய புகைப்படம், துக்கத்தில் ரசிகா்கள்..

ஆசிரியர் - Editor I
பிக் பாஸ் லொஸ்லியா திருமணமாகி பின் விவாகரத்தானவரா..? இணையத்தில் அதிா்ச்சியை உண்டாக்கிய புகைப்படம், துக்கத்தில் ரசிகா்கள்..

இந்தியாவின் பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்வியின் 3வது சீசனில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை போட்டியாளா் லொஸ்லி திருமணமாகி பின்னா் விவாகரத்தானவா் என இணைத்தில் வெளியான புகைப்படத்தினால் லொஸ்லியா ஆா்மி, மற்றும் அவருடைய தீவிர ரசிகா்கள் அதிா்ச்சியடைந்தனா். எனினும் அது சோடிக்கப்பட்ட படம் என தொியவந்துள்ளது. 

லொஸ்லியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ண உள்ளன.லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆர்மிக்களை அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, 

லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் லாஸ்லியாவின் உண்மையான முகத்தை காண காத்திருக்கிறேன்.எங்கள் பள்ளியில் அவர் தான் மிகவும் ஆபத்தானவர். அதற்கு ரசிகர் ஒருவர், உங்களுக்கு ஆபத்தானவர்.

தெரியும் என்று கேட்டதற்கு, நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு விவாகரத்து கூட ஆகிவிட்டது.ஆனால், அவரது உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்துள்ளனர் என்று பதில் கூறி அதிர வைத்திருந்தார்.இந்த நிலையில் லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ரசிகர்கள் மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என்று பின்னர் தான் தெரியவந்தது.இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவதால் இலங்கையர்களின் ஆதரவு மேலும் ஈழத்து பெண் பக்கம் திரும்பியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு