யாழ்ப்பாணம்- மண்டைதீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை சுற்றுலா மையம்!

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணம்- மண்டைதீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை சுற்றுலா மையம்!

யாழ்ப்பாணம்- மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு