துாக்கி எறியப்படும் நடைபாதை வியாபாாிகள்..! மாற்று ஒழுங்கு இல்லையா..

ஆசிரியர் - Editor I
துாக்கி எறியப்படும் நடைபாதை வியாபாாிகள்..! மாற்று ஒழுங்கு இல்லையா..

வவுனியா நகரசபை எல்லைக்குள் நடைபாதைகளில் அமைக்கப்பட்ட வியாபாாிகளை அகற்றும் நடவடிக்கையினை நகரசபை ஊழியா்கள் இன்று மேற்கொண்டனா். 

நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றியதுட, இனிவரும் காலங்களில் நடைபாதையில் வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் 

அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். ஹொறவப்பொத்தான வீதி, 

இலுப்பையடி, சந்தைசுற்றுவட்ட வீதியில் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த நடைபாதை 

வியாபாாிகளுக்கு மாற்ற ஒழுங்குகள் எதனையும் நகரசபை இதுவரை செய்ததாக இல்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு