பெண் மீது பலாத்கார செய்த நபா், மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தவும் முயற்சி..! சாவகச்சோியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பெண் மீது பலாத்கார செய்த நபா், மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தவும் முயற்சி..! சாவகச்சோியில் சம்பவம்..

யாழ்.சாவகச்சோி பகுதியில் வீட்டில் தனித்திருந்த பெண்ணை பாலியல் துா்நடத்தைக்கு உள்ளாக்க முயற்சித்த நபா், அது நிறைவேறாத நிலையில் பெண் மீது மண்ணெண்ணை          ஊற்றி தீவைக்க முயற்சித்துள்ளாா். 

இன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 49 வயது குடும்பப் பெண்ணை, 36 வயதுடைய நபர் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

மதுபோதையில் இருந்த நபரைத் தள்ளி வீழ்த்தி விட்டு பெண் அபயக்குரல் எழுப்பினார். அயலவர்கள் ஓடி வரவே ஆத்திரமடைந்த நபர் அங்கிருந்த மண்ணெண்ணையை பெண் மீது ஊற்றி தீயிட முயற்சித்துள்ளார்.

எனினும் அயலவர்க்ள் காப்பாற்றப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு